புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 747 பேருக்கு கொரோனா தொற்று

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 747 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,026-ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 3 நாட்களில் 30 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.



from Dinakaran.com |26 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment