சென்னை: கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல, மூடியதே தமிழக அரசுதான் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |26 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment