தேனி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தேனி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று  இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழ்நாட்டின் கரையை ஒட்டி 3.6 கி.மீ. உயரத்திற்கு நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.



from Dinakaran.com |02 Jan 2022 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment