திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் மேலும் 44 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 44 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 107-ஆக அதிகரித்துள்ளது.
from Dinakaran.com |31 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment