மதுரை: ரூ.4,000 லஞ்சம் பெற்ற உசிலம்பட்டி குறுவட்ட நில அளவை அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஞ்சித்குமார் என்பவருக்கு குடும்ப நிலத்தை அளக்க பணம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார்.
from Dinakaran.com |31 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment