திருச்சியில் உடற்பயிற்சி கூடத்தின் மேலாளருக்கு அரிவாளால் வெட்டு

திருச்சி: திருச்சியில் உடற்பயிற்சி கூடத்தின் மேலாளர் அருண்பாபு என்பவரை 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது. படுகாயமடைந்த அருண்பாபு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காதல் விவகாரத்தில் பெண்ணின் தந்தை ஆட்களை ஏவி கொள்ள முயன்றதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.



from Dinakaran.com |23 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment