மதுரை: கருத்து சுதந்திரம் என்பதற்காக சமூக வலைத்தளங்களில் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. நீதிமன்றத்தல் உறுதியளித்தும் அதனை மீறும் வகையில் சாட்டை துரைமுருகன் செயல்பட்டது ஏன்? என சாட்டை துரைமுருகன் என்பவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் நீதிபதி கேட்டுள்ளார். சாட்டை துரைமுருகன் பேசிய முதல் வார்த்தையை படிக்கவே கூச்சமாக இருக்கிறது என நீதிபதி புகழேந்தி கூறியுள்ளார்.
from Dinakaran.com |21 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment