சிவசங்கர் பாபா மீது மேலும் 2 போக்சோ வழக்கை சிபிசிஐடி போலீஸ் பதிவு

சென்னை: சிவசங்கர் பாபா மீது மேலும் 2 போக்சோ வழக்கை சிபிசிஐடி போலீஸ் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் 2 பேர் அளித்த புகாரின் பேரில் சிவசங்கர் பாபா மீது மேலும் 2 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.



from Dinakaran.com |21 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment