மயிலாப்பூர் சுடுகாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள சண்முகநாதன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி

சென்னை: மயிலாப்பூர் சுடுகாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள சண்முகநாதன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார். கலைஞரிடம் 50 ஆண்டுகளாக உதவியாளராக இருந்த சண்முகநாதன் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். சண்முகநாதன் கலைஞரிடம் அரை நூற்றாண்டு காலம் உதவியாளராக இருந்தவர் ஆவார்.



from Dinakaran.com |22 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment