கர்நாடக மாநிலம் கோலாரில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 33 பேருக்கு கொரோனா உறுதி

கோலார்: கர்நாடக மாநிலம் கோலாரில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 33 மாணவர்களும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.



from Dinakaran.com |25 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment