பெட்ரோல்,டீசல் வரி என்ற பெயரில் ஒன்றிய அரசு ரூ.4.55 லட்சம் கோடி கொள்ளை.: சீதாராம் யெச்சூரி கண்டனம்

டெல்லி: பெட்ரோல்,டீசல் வரி என்ற பெயரில் ஒன்றிய அரசு ரூ.4.55 லட்சம் கோடி கொள்ளை அடித்துள்ளதாக சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஒன்றிய அரசுக்கு பெட்ரோல்,டீசல் மீதான வரிகள் ரூ.3.34 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். 



from Dinakaran.com |21 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment