புதுக்கோட்டை அருகே காவல்நிலைய விசாரணைக்கு சென்று வந்த இளைஞர் வீட்டில் தற்கொலை

புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே காவல்நிலைய விசாரணைக்கு சென்று வந்த இளைஞர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருமயம் மகளிர் காவல் நிலையத்துக்கு சென்று வந்த மலையாண்டி ஊரணியை சேர்ந்த அரவிந்த்ராஜ் தற்கொலை செய்துகொண்டார்.  



from Dinakaran.com |24 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment