ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புளியங்கோம்பையில் பசுவின் கன்றை சிறுத்தை கடித்து கொன்றது. மாட்டுத்தொழுவத்தில் புகுந்து பசுவின் கன்றை சிறுத்தை கடித்துக் கொன்றதால் விவசாயிகள் அச்சம் அடைந்தனர்.
from Dinakaran.com |30 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment