டெல்லி: லக்கிம்பூர் விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவிடம் பணம் கேட்டு மிரட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நொய்டாவை சேர்ந்த 4பேர், டெல்லியை சேர்ந்த ஒருவரை டெல்லி காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
from Dinakaran.com |24 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment