டெல்லி: இந்தியாவில் இதுவரை 358 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தகவல் தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரில் இதுவரை 114 பேர் குணமடைந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.
from Dinakaran.com |24 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment