ஜம்மூ காஷ்மீர் அருகே டிரால் பகுதியில் 2 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை

ஜம்மூ காஷ்மீர்: அவந்திபோராவின் டிரால் பகுதியில் 2 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை  செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஷோபியான் அருகே சவ்காம் பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.



from Dinakaran.com |25 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment