டெல்லி: தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு விவசாய குடும்பத்தின் மாத வருமானம் ரூ.11,924 ஆக உள்ளது என மக்களவையில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சி...
Read More
Home / Archive for November 2021
தமிழ்நாட்டுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் எம்.பி கோரிக்கை
டெல்லி: தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்தியக்குழு மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் ஜி.கே.வாசன் எம்.பி கோரிக்கை விட...
Read More
ஒமைக்ரான் வைரஸ்: மாடர்னா மருந்து நிறுவனமும் கைவிரிப்பு
via இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோ...
Read More
மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு
டெல்லி: மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவை...
Read More
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து, ரூ.36,224-க்கு விற்பனை
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,528-க்கும், சவர...
Read More
அரசு நிலங்களை பாதுகாக்க அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட்
சென்னை: அரசு நிலங்களை பாதுகாக்க அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்பதற...
Read More
ஆம்பூர் அருகே ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி: ஒருவர் கைது
திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் நவம்பர் 27-ம் தேதி கொள்ளை முயற்சி நடைபெற்றது. ஏடிஎம் மையத்தில் கொள்...
Read More
ஓமலூர் அருகேசென்றாய பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 81 ஏக்கர் நிலம் மீட்பு
சேலம்: ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி சென்றாய பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 81 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ...
Read More
ஒமைக்ரான் வைரஸ் உலக அளவில் பெரும் அச்சறுத்தலாக மாறும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
via இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோ...
Read More
ஒருகால பூஜைக்கு ஏதுவாக வைப்பு நிதியை உயர்த்தி வழங்கிய முதல்வருக்கு கோயில் ஊழியர்கள் நன்றி
சென்னை: நேற்று இந்துசமய அறநிலையத்துறை சார்பில் போதிய வருமானம் இல்லாத 12,959 திருக்கோயில்களில் ஒருகால பூஜை நடைபெற ஏதுவாக வைப்பு நிதியினை ஒவ்...
Read More
நெல்லை தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
நெல்லை: தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கருப்பந்துறை தரை பாலம் மூழ்கியது. கருப்பந்துறை தரை பாலம் மூழ்கியதால் நெல்லை டவுன் மே...
Read More
சேலம் கருப்பூர் சுங்கச் சாவடியில் வாகன சோதனையின் போது 25 மூட்டை குட்கா பறிமுதல்
சேலம் : சேலம் கருப்பூர் சுங்கச் சாவடியில் வாகன சோதனையின் போது 25 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. 25 மூட்டை குட்காவை காட்டில் கடத்தி வ...
Read More
தற்காலிக பணிக்காக 5 மாதங்களுக்கு நியமிக்கப்பட்டவர்களை பணி நிரந்தரம் செய்வது சாத்தியமில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: தற்காலிக பணிக்காக 5 மாதங்களுக்கு நியமிக்கப்பட்டவர்களை பணி நிரந்தரம் செய்வது இந்தியாவில் எங்கும் சாத்தியமில்லை என அமைச்சர் மா.சுப்பி...
Read More
மெல்ல பெருகும் வனம்: வளர்க்கும் வன உயிரினங்கள்
டெல்லி: இந்தியாவில் கடைசியாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி சுமார் 27,000 யானைகள், 2,967 புலிகள் உள்ளன. சட்ட விரோதமாக விலங்குகள் வேட்டையாடப...
Read More
மெக்சிகோவில் குவியும் அகதிகள்: அதிகாரிகள் திணறல்
மெக்சிகோ: மெக்சிகோவில் தஞ்சமடைந்துள்ள ஆயிரக்கணக்கான அகதிகளை சமாளிக்க முடியாமல் குடியேற்றத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். அனுமதி ஆவணங்கள...
Read More
நாடாளுமன்றத்தில் பாலியல் தொல்லை: அதிர்ச்சி தகவல்
கான்பெரா: ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பணியாற்றும் பெண்களில் 3-ல் இருவர் பாலியல் தொல்லைகளை அனுபவித்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது...
Read More
அனைத்து கட்சி தலைவர்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு
டெல்லி: மக்களவையில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சி தலைவர்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தை முடக்கும் பிரச்ன...
Read More
ஒமிக்ரான் பரவல் எதிரொலி: விமானப் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
சென்னை: ஒமிக்ரான் வைரஸ் பரவல் எதிரொலியாக விமானப் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா உள்...
Read More
மும்பையில் 1-7-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு டிச.15-க்கு ஒத்திவைப்பு
மும்பை: மும்பை 1-7ம் வகுப்பு வரை நாளைக்கு பதில் டிசம்பர் 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமைக்ரான் கொரோனா அச்சுறுத...
Read More
இலங்கை சிறையில் உள்ள இந்தியரை, தமிழக சிறைக்கு மாற்றக்கோரி வழக்கு: ஒன்றிய அரசு பதில் தர உத்தரவு
சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இலங்கை சிறையில் உள்ள இந்தியரை, தமிழக சிறைக்கு மாற்றக்கோரிய வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பத...
Read More
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை டிரா செய்தது நியூ ஸிலாந்து அணி
கான்பூர்: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை நியூ ஸிலாந்து அணி டிரா செய்துள்ளது. 1 விக்கெட் எடுத்தால் வெற்றி என்ற சூழல் இருந்த நில...
Read More
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்கள் வீழ்த்திய பட்டியலில் 3ம் இடத்திற்கு முன்னேறினார் அஸ்வின்
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்கள் வீழ்த்திய பட்டியலில் 3ம் இடத்திற்கு அஸ்வின் முன்னேறினார். 80 டெஸ்ட் போட்டிகளில்,418 விக...
Read More
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து, ரூ.36,248-க்கு விற்பனை
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,531 க்கும், சவர...
Read More
விருதுநகர் பட்டாசு விபத்து: தேசிய பசுமைத் தீர்ப்பாய பதிவாளர் 2 வாரத்தில் பதில்தர உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவு
டெல்லி: விருதுநகர் மாவட்டம் அச்சன்குளம் பட்டாசு விபத்தில் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்ட வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு ...
Read More
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேரை மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவு
டெல்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேரை மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடு...
Read More
வெள்ளத்தை கட்டுப்படுத்த உரிய கட்டமைப்பை அனைத்து அரசுகளும் ஏற்படுத்த வேண்டும்: ஆளுநர் தமிழிசை
புதுச்சேரி: வெள்ளத்தை கட்டுப்படுத்த உரிய கட்டமைப்பை அனைத்து அரசுகளும் ஏற்படுத்த வேண்டும் என தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் ...
Read More
வெள்ளத்தை கட்டுப்படுத்த உரிய கட்டமைப்பை அனைத்து அரசுகளும் ஏற்படுத்த வேண்டும்.: ஆளுநர் தமிழிசை
புதுச்சேரி: வெள்ளத்தை கட்டுப்படுத்த உரிய கட்டமைப்பை அனைத்து அரசுகளும் ஏற்படுத்த வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார். 2 டோஸ் தடுப்பூச...
Read More
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை தியாகராய நகர், மேற்கு மாம்பலம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிக...
Read More
வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்காதது என்? .: ராகுல்காந்தி கேள்வி
டெல்லி: வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்காதது என்? என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளா...
Read More
எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு
டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா இர...
Read More
பள்ளியில் அடிப்படை வசதி என்பது மிக முக்கியமானது, அரசே இந்த விஷயங்களை கவனிக்க வேண்டும்: நீதிபதிகள்
சென்னை: பள்ளியில் அடிப்படை வசதி என்பது மிக முக்கியமானது எனவும், அரசே இந்த விஷயங்களை கவனிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். புதுக்கோட்...
Read More
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலைபற்றிய அரசு நிலைப்பாட்டில் மாற்றமில்லை : வழக்கறிஞர் தகவல்
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலைபற்றிய அரசு நிலைப்பாட்டில் மாற்றமில்லை என தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வ...
Read More
3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் விவாதமின்றி நிறைவேற்றம்
டெல்லி: 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் விவாதமின்றி நிறைவேற்றம் செய்யப்பட்டது. இன்று குளிர...
Read More
பாலியல் வழக்கில் திண்டுக்கல் செவிலியர் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு டிச.10-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
திண்டுக்கல்: பாலியல் வழக்கில் திண்டுக்கல் செவிலியர் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு டிச.10-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டள்ளது....
Read More
பிட்காயினை இந்தியாவில் ஒரு நாணயமாக அங்கீகரிக்கும் திட்டம் இல்லை .:ஒன்றிய நிதியமைச்சர்
டெல்லி: கிரிப்டோ கரன்ஸியான பிட்காயினை இந்தியாவில் ஒரு நாணயமாக அங்கீகரிக்கும் திட்டம் இல்லை என்று ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மக்களவ...
Read More
திருச்சி சந்திப்பில் தூய்மை பணிக்காக சென்ற ரயில் தடம் புரண்டது
திருச்சி: திருச்சி சந்திப்பில் ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. தூய்மை பணிக்காக திருச்சி பணிமனைக்கு கொண்டு செல்லும் போது ரயிலின் ஒரு பெட்...
Read More
கோவை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
கோவை: வெள்ளலூரைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நாகமுத்து என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2018-ல் சிறும...
Read More
ஓமைக்ரான் வைரஸ் தொடர்பாக தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலியில் ஆலோசனை
சென்னை: ஓமைக்ரான் வைரஸ் தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தி வருகிறார். மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு க...
Read More
தமிழ்நாட்டில் ஓமைக்ரான் தொற்று கண்டறியப்படவில்லை : அமைச்சர் மா சுப்ரமணியன்
சென்னை : தமிழ்நாட்டில் ஓமைக்ரான் தொற்று கண்டறியப்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். ஓமைக்ரான் தொடர்பாக ...
Read More
தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த வழக்கின் விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
சென்னை: தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த வழக்கின் விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்கா...
Read More
தமிழகத்தின் வேலூரில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம்!!
வேலூர் : தமிழகத்தின் வேலூரில் மாவட்டத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.வேலூர் மாவட்டத்தில் இருந்து 59 கிமீ தொலைவில் இந்த நி...
Read More
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தூத்துக்குடி, உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக என வானிலை ஆ...
Read More
சுரங்க ரயில் நிலையத்துக்கு வெளியே வேலை கேட்டு பதாகையுடன் காத்திருந்தவருக்கு 3 மணி நேரத்தில் வேலை
via இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோ...
Read More
நவ-29: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்...
Read More
கொரோனாவுக்கு உலக அளவில் 5,216,864 பேர் பலி
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52.16 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,216,864 பேர் கொரோனா வைரச...
Read More
அகர்தலா மாநகராட்சித் தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் ஆளும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி
அகர்தலா: திரிபுரா தலைநகர் அகர்தலா மாநகராட்சித் தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் ஆளும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அகர்தலா மாநகராட...
Read More
தென்காசியில் பலத்த மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
தென்காசி: தென்காசியில் பலத்த மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவிக்கு செல்லு வழியில் உள்ள சன்...
Read More
புதுச்சேரி, காரைக்காலில் நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. from ...
Read More
அச்சுறுத்தும் ஓமைக்ரான் வைரஸ்: வெளிநாட்டினர் வருகைக்கு தடை; மீண்டும் தனிமைப்படுத்தும் விதி, லாக்டவுன்: இஸ்ரேல் முடிவு
via இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோ...
Read More
ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதி கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனு
டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனுத்தாக்கல் செய்துள்ளது. ...
Read More
கொரோன தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டுமென அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்
சென்னை: கொரோன தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டுமென அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்திய...
Read More
Subscribe to:
Comments
(
Atom
)