சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று அதி கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது திருவள்ளூருக்கு ரெட் அலர்ட் விடுக்கபப்ட்டுள்ளது.
from Dinakaran.com |27 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment