மெக்சிகோவில் குவியும் அகதிகள்: அதிகாரிகள் திணறல்

மெக்சிகோ: மெக்சிகோவில் தஞ்சமடைந்துள்ள ஆயிரக்கணக்கான அகதிகளை சமாளிக்க முடியாமல் குடியேற்றத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். அனுமதி ஆவணங்களை வழங்க சில மாதங்கள் ஆகும் என்பதால் நாட்டின் பிற பகுதிகளுக்கு மெக்சிகோ அதிகாரிகள் அனுப்பி வைக்கின்றனர்.



from Dinakaran.com |30 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment