காரைக்கால்: காவிரி டெல்டா கடைமடை பகுதியான அரசலாறு பூந்துறை தடுப்பு அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் தொடர்ந்து 14 மணி நேரமாக பெய்யும் கனமழையால் தண்ணீர் ஆர்ப்பரித்து கடலுக்கு செல்கிறது.
from Dinakaran.com |28 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment