முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை: முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. காப்பீட்டு திட்டம் ஜன.11 வரை உள்ள நிலையில் 2027 ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டிற்காக இந்த ஆண்டிற்கு மட்டும் ரூ.1,248.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காப்பீடு நிறுவனத்தை தேர்வு செய்ய மக்கள் நல்வாழ்வு, வருவாய், நிதித்துறை அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |26 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment