கோவை: நாட்டுக்கோழி பண்ணை மோசடி வழக்கில் 4 பேருக்கு ஒருநாள் சிறை தண்டனை விதித்து ரூ.4.95 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அன்பு நிறுவனத்தை நடத்திய ஆனந்தன், செந்தில் குமார், சசிக்கு தலா ஒருநாள் சிறை விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டுக் கோழி பண்ணை நடத்தி 107 பேரிடம் ரூ.2.25 கோடி மோசடி செய்த வழக்கில் கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
from Dinakaran.com |26 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment