தென்காசியில் பலத்த மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தென்காசி: தென்காசியில் பலத்த மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவிக்கு செல்லு வழியில் உள்ள சன்னதி பஜாரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



from Dinakaran.com |28 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment