தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த வழக்கின் விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

சென்னை: தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த வழக்கின் விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக் கோரி ஐகோர்ட்டில் நளினி வழக்கு தொடர்ந்து இருந்தார். பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் டிச.7-ல் விசாரணைக்கு வருகிறது.



from Dinakaran.com |29 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment