முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி அளவு நீரை தேக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவு தொடரும்: உச்சநீதிமன்றம்

டெல்லி: முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி அளவு நீரை தேக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவு தொடரும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கண்காணிப்புக்குழு, மத்திய நீர்வள ஆணையம், இருமாநில அரசுகள் தேர்ந்தெடுத்த முடிவுகளே தொடரும் என தெரிவித்துள்ளது. அணையின் நீர்கசிவு தொடர்பாக தற்போதைக்கு எதுவும் பேச வேண்டாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.



from Dinakaran.com |22 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment