பெண் ஐபிஎஸ்க்கு பாலியல் தொல்லை வழக்கு விசாரணை டிச.1-க்கு ஒத்திவைப்பு

விழுப்புரம்: பெண் ஐபிஎஸ்க்கு பாலியல் தொல்லை தந்த வழக்கின் விசாரணை டிச.1-க்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் ஐபிஎஸ்க்கு பாலியல் தொல்லை கொடத்த புகாரில் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.



from Dinakaran.com |25 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment