விழுப்புரம்: பெண் ஐபிஎஸ்க்கு பாலியல் தொல்லை தந்த வழக்கின் விசாரணை டிச.1-க்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் ஐபிஎஸ்க்கு பாலியல் தொல்லை கொடத்த புகாரில் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
from Dinakaran.com |25 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment