தூத்துக்குடியில் கனமழை: தமிழக சபாநாயகர் பயணித்த விமானம் தரையிறங்க முடியாமல் திருச்சிக்கு சென்றது

திருச்சி: தூத்துக்குடியில் கனமழை பெய்து வருவதால் விமானம் தரையிறங்க முடியாமல் திருச்சிக்கு  திருப்பிவிடப்பட்டுள்ளது. கனமழையால் திருப்பி விடப்பட்ட விமானத்தில் தமிழக சபாநாயகர் அப்பாவு பயணம் மேற்கொண்டார்.



from Dinakaran.com |25 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment