அரியலூரில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

அரியலூர்: செந்துறை அருகே வஞ்சினபுரம் கிராமத்தில் மின்னல் தாக்கி ரஜினி என்பவர் பலியானார். மின்னல் தாக்கியதில் ரஜினி மற்றும் அவருடைய 3 ஆடுகளும் உயிரிழந்தனர்.



from Dinakaran.com |25 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment