கோத்தகிரி அருகே தனியார் மருத்துவமனைவளாகத்திற்குள் கரடி நடமாடியதால் மக்கள் அச்சம்

கோத்தகிரி: கோத்தகிரி அருகே தனியார் மருத்துவமனை வளாகத்திற்குள் கரடி நடமாடியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மருத்துவமனை வளாகத்த்தில் உலா வந்த கரடியை கண்டு ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர்.



from Dinakaran.com |23 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment