சென்னை: சென்னை உயர்நீதிமன்ற புதிய பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி சென்னை வந்தடைந்தார். சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை தலைமை பொறுப்பு நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.
from Dinakaran.com |21 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment