சிறப்பு எஸ்.ஐ. கொலை வழக்கில் கொலையாளிகள் குறித்து துப்பு கிடைத்துள்ளது; சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி பேட்டி

சென்னை: சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கில் கொலையாளிகள் குறித்து துப்பு கிடைத்துள்ளது என சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் பேட்டி அளித்துள்ளார். கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |21 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment