சென்னை: தமிழ்நாட்டில் இந்தாண்டு 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 1,500 மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி கலனில் சேவையை அமைச்சர் மா.சுப்பிரமணியன்தொடங்கிவைத்தார்.
from Dinakaran.com |24 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment