சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ரத்துசெய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்க பிறப்பிக்கப்பட்ட சட்டமும் செல்லாது என அறிவித்துள்ளது.
from Dinakaran.com |24 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment