டெல்லி: ஆறுமுகசாமி ஆணையத்தில் கூடுதல் நீதிபதிகளை நியமித்து விரிவுபடுத்த இயலாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. வேறு நீதிபதிகளை நியமிக்குமாறு அப்பல்லோ விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
from Dinakaran.com |24 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment