மேட்டூர் அணையின் உபரிநீரை 100 ஏரிகளின் நிரப்பும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்

சேலம்: சேலம் மாவட்டம் சரபங்கா வடிநிலத்திலுள்ள 100 வறண்ட ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். குறுகிய காலத்தில் மேட்டூர்-சரபங்கா திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என கூறினார்.  மேட்டூர் அணை 120 அடியை எட்டியதும் உபரிநீர் டெல்டா பாசனத்திற்கு போக மீதம் கடலில் கலந்து வருகிறது என கூறினார்.



from Dinakaran.com |26 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment