ஓசூர் அருகே தாண்டரப்பள்ளியில் மகளை காதலித்த இளைஞரை கொலை செய்த தந்தை கைது

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே தாண்டரப்பள்ளியில் மகளை காதலித்த இளைஞரை கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். திருமணம் செய்து வைப்பதாக கூறி பெங்களூருரில் இருந்து அழைத்து வந்த நவீனை கொன்ற லட்சுணன் கைது செய்யப்பட்டார். 



from Dinakaran.com |01 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment