கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே தாண்டரப்பள்ளியில் மகளை காதலித்த இளைஞரை கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். திருமணம் செய்து வைப்பதாக கூறி பெங்களூருரில் இருந்து அழைத்து வந்த நவீனை கொன்ற லட்சுணன் கைது செய்யப்பட்டார்.
from Dinakaran.com |01 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment