டெல்லி: டெல்லி எல்லையில் 95-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் கடும், குளிர் மழையை பொருட்படுத்தாமல் 82 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
from Dinakaran.com |28 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment