கடலூர்: கடலூரில் குடிசை மாற்று வாரிய உதவியாளர் பணிக்கு இன்று நடைபெற இருந்த நேர்முக தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளால் தேர்வை தள்ளி வைத்ததால் நேர்முக தேர்விற்கு வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
from Dinakaran.com |27 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment