புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே தேர்தல் பறக்கும் படை என கூறி காரில் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி கடத்தப்பட்டுள்ளார். மதுரையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி 2வது மனைவியுடன் சென்றபோது தடுத்து நிறுத்தி கடத்திச் சென்றுள்ளனர்.
from Dinakaran.com |01 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment