அரக்கோணம்: அரக்கோணம் கோணலம் பகுதியில் மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் மரணமடைந்தனர். மாந்தோப்பில் இருந்த மின்வேலியில் சிக்கி பாக்யராஜ், மகன் அருண்குமார் உயிரிழந்தார்.
from Dinakaran.com |25 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
அரக்கோணம்: அரக்கோணம் கோணலம் பகுதியில் மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் மரணமடைந்தனர். மாந்தோப்பில் இருந்த மின்வேலியில் சிக்கி பாக்யராஜ், மகன் அருண்குமார் உயிரிழந்தார்.
0 comments:
Post a Comment