அரக்கோணம் அருகே மின் வேலியில் சிக்கி தந்தை, மகன் உயிரிழப்பு

அரக்கோணம்: அரக்கோணம் கோணலம் பகுதியில் மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் மரணமடைந்தனர். மாந்தோப்பில் இருந்த மின்வேலியில் சிக்கி பாக்யராஜ், மகன் அருண்குமார் உயிரிழந்தார்.



from Dinakaran.com |25 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment