தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவித்துண்டு அணிவித்ததால் பரபரப்பு!

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவித்துண்டு அணிவித்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காவித்துண்டு அணிவித்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |01 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment