திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் மணப்பாறை கிருஷ்ணாகவுண்டனூரில் மின்சாரம் தாக்கி ராகவன் என்ற விவசாயி உயிரிழந்தார். விவசாயி ராகவனுக்கு சொந்தமான பசு மாடும் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தது.
from Dinakaran.com |25 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் மணப்பாறை கிருஷ்ணாகவுண்டனூரில் மின்சாரம் தாக்கி ராகவன் என்ற விவசாயி உயிரிழந்தார். விவசாயி ராகவனுக்கு சொந்தமான பசு மாடும் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தது.
0 comments:
Post a Comment