மணப்பாறை கிருஷ்ணாகவுண்டனூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் மணப்பாறை கிருஷ்ணாகவுண்டனூரில் மின்சாரம் தாக்கி ராகவன் என்ற விவசாயி உயிரிழந்தார். விவசாயி ராகவனுக்கு சொந்தமான பசு மாடும் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தது.



from Dinakaran.com |25 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment