அனந்த்நாக் ஸ்ரீகுப்வாரா ஷல்குல்லில் பயங்கரவாதிகளுடன் ராணுவம் துப்பாக்கிச்சண்டை

காஷ்மீர்: அனந்த்நாக் ஸ்ரீகுப்வாரா அருகே ஷல்குல் வனப்பகுதியில் பயங்கரவாதிகளுடன் ராணுவம் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டு வருகிறது. போலீசாரும் ராணுவமும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.



from Dinakaran.com |24 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment