மதுரை: மதுரை அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை அருகே நாகமலை பகுதியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் கவுதம் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
from Dinakaran.com |03 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment