தூத்துக்குடி அருகே சுமார் 300 கிலோ தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் சுமார் 300 கிலோ அளவில் அரசால் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.



from Dinakaran.com |03 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment