செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே 11 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். சதுரங்கப்பட்டினம் அருகே வெங்கம்பாக்கத்தில் சிறுமி கொலை வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த சிறுவன் கைதாகியுள்ளார். வன்கொடுமை செய்ய முயற்சித்தபோது சிறுமி கத்தியதால் கல்லால் தாக்கி சிறுவன் கொன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
from Dinakaran.com |01 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment