12ம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு!: சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம்..!!

சென்னை: சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் 5 மணி நேரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சி.பி.எஸ்.சி. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு என பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 10ம் வகுப்பு பொது தேர்வில் 90% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் 70% மதிப்பெண் வழங்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.



from Dinakaran.com |31 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment