சென்னை: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை இனிமேலும் நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார் எனவும் கனிமொழி குறிப்பிட்டிருக்கிறார்.
from Dinakaran.com |31 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment