' உரிய காரணங்கள் இருந்தால் நளினி, முருகனுக்கு பரோல்'!: அமைச்சர் ரகுபதி பேச்சு

சென்னை: உரிய காரணங்கள் அடிப்படையில் மனு செய்தால் நளினி, முருகனுக்கு பரோல் வழங்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் எனவும் அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டிருக்கிறார்.



from Dinakaran.com |31 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment