சென்னை: திருப்போரூர் அருகே துணைக்கோள் நகரத்துக்கு செல்ல ஏரிகளின் குறுக்கே சாலை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஏரிகளின் குறுக்கே சாலை அமைக்க அனுமதியளித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
from Dinakaran.com |31 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment